மயிலாப்பூர், தாம்பரம், பல்லாவரம்… சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின் தடை! 

சென்னையில் இன்று (ஜூலை:21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், திருவேற்காடு, தாம்பரம், பெரம்பூர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர்;  மந்தவெளி வி.கே.ஐயர் ரோடு, ஜேத் நகர் மெயின் ரோடு,  ஜேத் நகர் 1வது மற்றும் 3வது குறுக்கு தெரு, பட்டினப்பாக்கம் லேத் காஸ்டல் வடக்கு, மையம், தெற்கு தெரு மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை, சாந்தோம் பாபநாசம் சிவன் சாலை, லலிதா நகர் 1வது மற்றும் 2வது தெரு, சி.பி.சி.ஐ.டி குடியிருப்பு மற்றும் அலுவலகம், பிடாரி அம்மன் கோவில் தெரு, கன்னிலால் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளும்.

திருவேற்காடு; பொன்னியம்மன் நகர், புளியம்பேடு, வி.ஜி.என் மகாலஷ்மி நகர், பி.எச் ரோடு, கிருஷ்ணா நகர், மேதா மருத்துவமனை, ஏ.சி.எஸ் மருத்துவமனை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்; பல்லாவரம் பழைய பல்லாவரம், திரிசூலம் முழுவதும், ராஜாஜி நகர், மல்லிகா நகர், பாரதி நகர், பவானி நகர் பெரும்பாக்கம் சாந்தி நகர், புது நகர், வேளச்சேரி மெயின் ரோடு, புஷ்பா நகர் சிபிஐ காலனி, ஏரிக்கரை ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர்; கே.கே.நகர் அனைத்து தெருவும், அயனாவரம் முழுவதும், பத்மாவதி நகர் முழுவதும், சூரப்பேட்டை சாலை சுற்றுவட்டாரம், காவேரி சாலை 1 முதல் 7வது தெரு,  மூலக்கடை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.