மீண்டும் ராஜபக்சர்களின் நிர்வாகத்திற்குள் நாட்டை கொண்டு வர முயற்சி! காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்



நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணில் ஆட்சியில் இருக்கும் வரை மீண்டும் அனைவரும் ஒன்றுகூடி போராட்டத்தை ஆரம்பித்து அவரை வெளியேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைபோய் தற்போதைய ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளதுடன், மீண்டும் ராஜபக்சர்களின் நிர்வாகத்திற்குள் நாட்டை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மே்றகொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.