விபத்தில் அனாதையாக இறந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: விபத்தில் சிக்கியவர் அனாதையாக இறந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டது.திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம்,  2014ம் ஆண்டில் விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.