அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தினால் 2,132 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது-அமைச்சர்

அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது, இரண்டாயிரத்து 132 ரயில்கள் ரத்து செய்யபட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில்,102 கோடியே 96 லட்சம் ரூபாய் பயணிகள் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.