கடலுக்கு நடுவே 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: சென்னை மெரினா கடலுக்கு நடுவே ரூ. 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கடலுக்கு நடுவே அமைக்கவுள்ள இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் பார்வையிட 650 மீட்டருக்கு கண்ணாடிப் பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.