கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை| Dinamalar

திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். இதன் மூலம், இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.