கோவை அருகே வனப்பகுதியில் ஒரு மாத ஆண் யானைக்குட்டி இறந்த நிலையில் கண்டுபிடிப்பு

கோவை: கோவை கொம்பனூர் அருகே அட்டுக்கல் வனப்பகுதியில் ஒரு மாத ஆண் யானைக்குட்டி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனப் பணியாளர்கள் ரோந்து சென்றபோது யானைக்குட்டி இறந்து கிடந்த தெரிய வந்தது. இறந்த யானைக்குட்டிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் இன்று உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.