ஆடி கிருத்திகை நன்நாளில் முருகன் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்.: பிரதமர் மோடி

டெல்லி: ஆடி கிருத்திகை நன்நாளில் முருகன் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். நம் சமூகம் நலத்துடனும், வளத்துடனும் விளங்க எப்போதும் முருகன் அருள் புரியட்டும் என அவர் டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.