உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது.: ஏராளமான மக்கள் அஞ்சலி

கடலூர்: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊர் வந்ததுந்துள்ளது.  மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.