சாட்சி வாக்குமூலத்தை வைத்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: மாஜிஸ்திரேட் முன் சாட்சியங்கள் தந்த வாக்குமூலத்தை மட்டும் முக்கிய ஆவணமாக தீர்ப்பு தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாட்சிகளின் வாக்குமூலத்தை மட்டும் முக்கிய ஆவணமாக கருது விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது. கொலை வழக்கில் ஆயுள்சிறை விதித்ததை எதிர்த்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.