திருச்சி ரயில் நிலையத்துக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்துக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் விடுத்த மிரட்டலை அடுத்து திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.