திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 இளைஞர்களின் சடலம் கண்டெடுப்பு

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 இளைஞர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் பாலமேட்டில் சடலமாக கிடந்த 2 பேரும் யார்? எப்படி இறந்தனர்? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.