மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கியது

கடலூர்: மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கியுள்ளது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.