யாசின் மாலிக் சிறையில் போராட்டம்| Dinamalar

புதுடில்லி : தடை செய்யப்பட்ட ஜே.கே.எல்.எப்., அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 2019ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவங்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். தன் வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, அவர் இந்த போராட்டத்தை துவங்கிஉள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.