நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் ஜனாதிபதி| Dinamalar

புதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவுபெறுகிறது. புதிய ஜனாதிபதியா திரவுபதி முர்மு நாளை (ஜூலை 25) காலை பதவியேற்க உள்ளார்.இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.இதனிடையே, இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.