14 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு இடையே பதவி போட்டி நிலவும் சூழலில் 14 மாவட்ட செயலாளர்களை ஓ. பன்னீர்செல்லம் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ மாவட்டக் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள்‌ கீழ்க்காணும்‌ மாவட்டங்களுக்கு . இன்று முதல்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

அவர்களின் விவரம்:

1. வெங்கட்ராமன்‌ – கழக வர்த்தக அணிப்‌ பிரிவுச்‌ செயலாளா்‌
சென்னை புறநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

2. தர்மர்‌ – இராமநாதபுரம்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

2 கோபாலகிருஷ்ணன்‌ – மதுரை மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

4, செல்வராஜ்‌ – கோவை மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌

5. கொளத்தூர்‌ 0. கிருஷ்ணமூர்த்தி – வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

6. பாபு,தென்‌ சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

7. அம்பிகாபதி – தென்‌ சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌.

8. ரமேஷ் – வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

9. ராஜ்மோகன்‌- திருச்சி புறநகர்‌ தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

10. மகிழன்பன் – வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌

11. அசோகன் – சிவங்கை மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

12. ரஞ்சித்‌ குமார் – காஞ்சிபுரம்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

13. சிவலிங்கமுத்து – திருநெல்வேலி புறநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

14. கணபதி – தென்காசி தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌. “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை அறிவித்தும் வருகிறன்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.