குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி

டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரினார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்த ஆதிர் ரஞ்சனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மன்னிப்பு கோரினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.