செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர்கள் 3 பேர் வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பி பிரிவில் 37-வது நகர்வில்  ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது சையத்தை வீழ்த்தி அதிபன் வெற்றி பெற்றுள்ளார். ஓபன் பிரிவில் தெற்கு சூடோன் வீரர் அஜேக்கை வீழ்த்தி கார்த்திகேயன் முரளியும் மற்றும் ஐக்கிய அமீரக வீரருடன் மோதிய தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.