தாயை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து சென்று கௌரவித்த மகன்! நெகிழ்ச்சிப் பின்னணி

தாய் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை கொண்டாடும் விதமாக, அவருக்கு ஹெலிகாப்டர் பயணத்தை பரிசாக அளித்துள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த நபர்.
யோகேஷ் சவுகான் என்பவரின் தாய், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மறக்க முடியாத பரிசை வழங்க நினைத்த யோகேஷ் , ஹெலிகாப்டர் மூலமாக தாயை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
image
தனது தாயுடன் யோகேஷ் சவுகான் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதை காண ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் தாய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பொதுமக்களின் மரியாதையை சற்றும் எதிர்பாராத யோகேஷ், தனது தாயின் மகிழ்ச்சியை கண்டு பெருமை அடைந்தார்.

Rajasthan| A son gifted his mother helicopter ride as a retirement gift in Ajmer

My mother retired as a teacher. I wanted to do something special for her& decided to book her a memorable helicopter ride to reach home. Didn’t expect crowd,but feels great:Son Yogesh Chauhan (30.7) pic.twitter.com/adBoBIhOEV
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 31, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.