இலங்கை இருளில் மூழ்குவதன் பின்னணியில் நடக்கும் சதி அம்பலம்

 ஊழல் நிறைந்த சமகால அரச துறைக்குள் பல்வேறு மாபியாக்கள் செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இலங்கையில் அமுலாகும் மின்சார துண்டிப்பின் பின்னணியில் இவ்வாறான குழுக்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்றம் அண்மையில் ரந்தெனிகல, ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் நீரை மின் உற்பத்திக்காக பயன்படுத்தாது அதனை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியதன் பின்னணியில் மாபியா குழுக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான இரண்டு நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளார்கள். கடந்த … Read more

ஏர்பஸ்சிடம் 292 விமானங்கள் வாங்கும் சீன நிறுவனங்கள்..

சீனாவில் அரசுக்குச் சொந்தமான மூன்று பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி டாலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின் மிகப்பெரிய கொள்முதல் ஆணை கிடைத்திருப்பது ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்துக்கு பெருமளவில் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஏ320 நியோ வகையைச் சேர்ந்த தலா 96 விமானங்களை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் … Read more

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – டெல்லி அரசு அதிரடி

டெல்லியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை தடையை மீறி பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் கோபால் ராய் எச்சரித்துள்ளார். ஜூலை 10ஆம் தேதி வரை கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அதனை மீறி பயன்படுத்தினால்  5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  Source link

பெரும் மலையாளிகளை சிங்களர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றினார்கள்

இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலை குறித்து  “மறவன்புலவு சச்சிதானந்தன்” நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார் . தற்போது அந்த நேர்காணலில் இலங்கை அரசின் ஒடுக்கு முறை விரிவாக தெரிவித்துள்ளார். தற்போது அதில் அவர் என்ன  கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்.    Source link

ஓபிஎஸ் மனு கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது! எடப்பாடி மேல்முறையீடு மனுவில் தகவல்…

டெல்லி; ஓபிஎஸ் செயல்பாடு கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,   சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வின் உத்தரவு கட்சியின் உள்விவகாரங்களிலும்,கட்சியின் ஜனநாயக அமைப்பு முறையிலும் தலையிடும் செயல் குறிப்பாக கட்சி விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது மேலும் கட்சிதலைமை குறித்து விவாதிக்கக்கூடாது என்பது எதிர்மனுதாரருக்கு ஒரு தனிப்பட்ட “வீட்டோ” அதிகாரத்தை வழங்குவதுபோல் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. அதிமுகவில் … Read more

வேலூர் மாநகராட்சியில் பைக் சக்கரங்களை புதைத்து சாலை அமைத்த ஒப்பந்தத்தாரின் ஒப்பந்தம் ரத்து: மேயர்

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் பைக் சக்கரங்களை புதைத்து அலட்சியமாக சாலை அமைத்த ஒப்பந்தத்தாரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மேயர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார். வேலூர் மெயின் பஜாரில் இருசக்கர வாகனத்தை அகற்றாமல் சாலை போடப்பட்டது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானது.

ஏக்நாத் முதல்வரான நிலையில் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்ேட முதல்வரான நிலையில், தற்போது எதிர்கட்சியை சேர்ந்த சரத்பவாருக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஏக்நாத் ஷிண்டே முதல்வரான … Read more

’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பசுமைவழி சாலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 350 மாணவர்களுக்கு தலா ரூ.3,000 கல்வி ஊக்கத்தொகை மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு … Read more

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு – என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இதனால் ஏற்றுமதியை குறைத்து ரிலையன்ஸ் உள்ளிட்ட எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டிலே அதிக அளவில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நடவடிக்கை மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் கூடுதல் லாபத்தில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்படுகிறது. தற்போது … Read more

ஒரே நாளில் 18,819 பேருக்கு தொற்று| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 18,819 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 பேர் பலியாகினர். ஜூன் 1ல் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 2745 ஆக இருந்தது. அடுத்த ஒரே மாதத்தில் ஒன்பது மடங்கு உயர்ந்து ஜூன் 30ல் 18,819 ஆனது.இந்தியா உட்பட உலகளவில் 110 நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 பி.ஏ. 5 இதற்கு காரணமாக உள்ளன.இந்தியாவில் கேரளா … Read more