எம்ஜிஆர் பட கதை… ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர்

மலையாள திரையுலகில் பிரபல சீனியர் நடிகர் சீனிவாசனின் இளைய மகன் தயன் சீனிவாசன். இவர் இயக்குனர் வினித் சீனிவாசனின் தம்பியும் கூட. நடிகராக நடித்துக் கொண்டிருந்த இவர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி, நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பை தொடர்ந்து வரும் தயன் சீனிவாசன், தற்போது ஜெயிலர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. … Read more

கிக் தொழிலாளர்களின் மோசமான நிலை.. கவலையளிக்கும் ஆய்வறிக்கை.. ஏன்?

சுமார் 15% கிக் ஊழியர்கள் சராசரியாக மாதம் 5,000 ரூபாய் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து Gigpulse என்ற அறிக்கை கிரியா பல்கலைக்கழககத்தின் லீட் வெளியிட்டுள்ளது. இது கிக் தொழிலாளார்களின் அன்றாட வேலை மற்றும் நிதி பிரச்சனை பற்றியும் கூறியுள்ளது. அதெல்லாம் சரி கிக் தொழிலாளர்கள் என்றால் என்ன? இவர்கள் எந்த மாதிரியான பணியினை செய்கின்றனர். எந்த மாதிரியான பிரச்சனைகலை எதிர்கொள்கின்றனர். ஆய்வு முடிவு என்ன சொல்கிறது வாருங்கள் பார்க்கலாம். ஆகாஷ் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்குகின்றது

கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04ஆந் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும். யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இதே வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றும். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,கொழும்பு 012022 ஜூலை 01

தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் – நடிகை மீனா வேண்டுகோள்

தனது கணவரின் மரணம் குறித்து தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா கேட்டுக்கொண்டுள்ளார். 90-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீனா முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது தமிழில் போதிய அளவு வாய்ப்பில்லை என்றாலும் மலையாளம் தெலுங்கில் மீனா பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 மலையாளம் மற்றும் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ஆகிய 2 படங்களும் … Read more

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் மயங்கி விழுந்த தந்தை.. சோகத்தில் குடும்பத்தினர்.!

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவ ஆனந்தமணி தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவ ஆனந்தமணி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.  உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் … Read more

சென்னை: வீட்டுப்பாடம் எழுதாததால் ஆத்திரம்… பள்ளி மாணவியைப் பிரம்பால் அடித்த ஆசிரியை!

சென்னை, கொரட்டூர் பாலாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சக்தியேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இவர்கள் இருவருமே, அந்தப் பகுதியில் இயங்கிவரும் ஓர் தனியார் மழலையர் பள்ளியில் பயின்றுவருகிறார்கள். இந்நிலையில், இன்று பிற்பகல் 3:30-க்கு நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் செல்லும்போது, குழந்தையின் இடது காலில் பிரம்பால் அடித்த தடம் இருந்துள்ளது. தாக்கப்பட்ட மாணவி இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இது குறித்து கொரட்டூர் பகுதி காவல்நிலையத்தில் புகார் … Read more

அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை.. தனித்தனியே நகைகளை பிரித்து வைத்ததால் 32 சவரன் தப்பியது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் நகைகளை ஒரே இடத்தில் வைக்காமல், தனித்தனியே பிரித்து வைத்ததால் கொள்ளையர்களிடம் இருந்து 32 சவரன் தப்பியுள்ளது. குளத்தூரை சேர்ந்த அரசு ஊழியரான வள்ளிவேல் என்பவர், தனது வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில், 40 சவரன் நகைகள், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரளித்தார். இது குறித்து அவரது மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை அவர் வீட்டில் பல இடங்களிலும் மறைத்து … Read more

கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.780 கோடி மதிப்பில் முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் 

திண்டுக்கல்: கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தோராயமாக ரூ.780 கோடி மதிப்பிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கி மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்குவதும் தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கையை தொடங்க விண்ணப்பங்கள் … Read more

பட்டாசு லோடு ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து.. பட்டாசுகள் வெடித்ததில் வானில் நிகழ்ந்த வான வேடிக்கை..!

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றியதில், அதிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு சோமர்செட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது டயர் தீப்பற்றி எரிவதை கவனித்த ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி அதிலிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதை, வாகன ஓட்டிகள் சிலர் … Read more

துப்பாக்கி குண்டுகள் துளைக்காத 200 ராணுவ வாகனங்கள்.. அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை..!

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, துப்பாக்கி குண்டுகள் துளைக்காத நவீன வசதிகள் கொண்ட 200 ராணுவ வாகனங்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளன. தரையிலும், தண்ணீரிலும், வனப்பகுதியிலும் எளிதாக இந்த வாகனங்களை இயக்க முடியும் என்பதோடு, வெடிகுண்டுகளை கண்டறியும் ரேடார் வசதியும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 கிலோ எடையுள்ள குண்டு வெடித்தாலும் வாகனத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  Source link