மிதுனம் செல்லும் புதன்! மோசமான பலன்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? நாளைய ராசிப்பலன்

புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு 2022 ஜூலை 02 ஆம் திகதி செல்கிறார். அதன் பின் 2022 ஜூலை 17 ஆம் திகதி கடக ராசிக்கு செல்வார். அதைத் தொடர்ந்து மாத இறுதியில், அதாவது ஜூலை 31 ஆம் திகதி சிம்ம ராசிக்கு செல்வார் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் சற்று மோசமான பலனையும் பெறலாம். அந்தவகையில் நாளைய மோசமான பலன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என இங்கே பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து … Read more

சென்னையில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள்: 7 நாளில் 45 கிலோ கஞ்சா பறிமுதல், 54 பேர் கைது!

சென்னை: சென்னையில் போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த  7 நாளில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன்,  54 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிம் இருந்து சுமார் 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்  சென்னை மாநகரா காவல் ஆணையர் சங்கர்ஜிவால் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. ‘கஞ்சா ஆபரேசன் 1.O’ என்ற பெயரில் … Read more

கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது: ராகுல்காந்தி சாடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்தார். வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் மக்களை நம்ப வைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; அமலாக்கத்துறை முன் சிவசேனா எம்பி ஆஜர்

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. மும்பை கோரேகாவ் பகுதியில் பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட  நிறுவனம் ரூ.1,039 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதில், ரூ.100 கோடியை  பிரவின் ராவத் என்பவர் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி  கணக்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சட்டவிரோத  பணப்பரிமாற்றம் … Read more

காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! – நீதிமன்றம்

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,”கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. … Read more

புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்

கிராமங்கள், நகரங்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் வாழ்ந்து வருபவை பாம்புகள். பாம்புகள் என்றாலே பலருக்கும் பயம். சமீபகாலமாகப் பாம்பு கடித்ததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்புக் கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், பாம்புக் கடியால் ஆண்டுக்கு 1,38,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 320 பாம்பு வகைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள நச்சுப் பாம்புகளில் … Read more

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை: நாடு முழுதும் அமல்| Dinamalar

புதுடில்லி: ஒரு முறை பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டிக்’ பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதைத்தொடா்ந்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, … Read more

அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் அவதார். இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன. இரண்டாம் பாகமான ‛அவதார் 2 – தி வே ஆப் வாட்டர்' படம் டிச., 16ல் வெளியாகிறது. இந்த படத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தில் ரொனல் என்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ‛டைட்டானிக்' புகழ் நடிகை கேட் வின்ஸ்லெட். … Read more

GST collection: மீண்டும் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டியது.. 56% வளர்ச்சி..!

மே மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 44 சதவீதம் அதிகரித்து 1,40,885 கோடி ரூபாயாக இருந்தது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஐந்தாவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் அளவு 1.40 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தாண்டியது மற்றும் மார்ச் 2022 முதல் இது தொடர்ச்சியாக நான்காவது மாதமாகும். ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் மூலம் மாதம் 1.4 லட்சம் கோடி ரூபாய் என்பது New Normal … Read more

சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லா ஏ. ஓர்கோபி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் ஏ.ஏ. ஓர்கோபி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸை இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பில், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் அனைத்து துறைகளிலும் அதன் பாதகமான பாதிப்புக்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார். சவூதி அரேபிய இராச்சியத்துடனான எரிசக்தி ஒத்துழைப்பை மிகவும் அவசரமான விடயமாகக் கருதி, 2022 ஜூலை 02 – 05 வரை அதிமேதகு … Read more