மவுசு காட்டும் கழிவுநீர் "பீர்"… சிக்கப்பூரில் இப்போ இதுதான் டிரெண்டு!

மதுபானங்கள் பல வகை… ஒவ்வொன்றும் ஒருவகை… எது எப்படி இருந்தாலும் மதுபிரியர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து வகை மதுபானங்களையும் சுவைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருக்கும் அல்லவா. ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், ஸ்காட்லேண்டு என பல நாடுகளின் முக்கிய அடையாளங்களாகவே சில மது வகைகள் விளங்கி வருகின்றன. உலகின் முன்னணி பிராண்டுகளும் இந்த நாடுகளின் அடையாளங்களைபோல் செயல்படுகின்றன. நல்ல சிவப்பு ஒயின் என்றால் பிரான்ஸ் நாடும், சுறுக்கென்ற வோட்கா என்றால் ரஷ்யாவும் பெயர்போன நாடுகளாக பார்க்கப்படுகின்றன. அதே … Read more

அன்று பகை… இன்று பாசம்… அண்ணன் படத்துக்கு வாழ்த்து சொன்ன வனிதா

தனது குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றாலும் தனது அண்ணன் அருண் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யானை படத்திற்கு வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் 90 களில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் ரீ- எண்ட்ரி கொடுத்துள்ளார். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய வரவேற்பை அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சி, … Read more

"அவன் தான் முக்கியம்." கள்ளக்காதலை கைவிடாத மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!

மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார்.  இந்நிலையில் முருகாம்பாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணன் முருகாம்பாளிடம் கள்ள காதலை கைவிடும் படி கூறியுள்ளார். ஆனால் முருகம்பாள் நான் கள்ள காதலை கைவிட … Read more

Yaanai: "சாமி படத்துல அந்த சீனை எடுத்ததுக்காக இப்போ வருத்தப்படுறேன்" – இயக்குநர் ஹரி நேர்காணல்

தனக்கென தனி பாணியை கொண்டு கடந்த இருபது ஆண்டு காலமாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஹரி. அவர் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘யானை’ திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அத்திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நம்மிடையே பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஹரி. இயக்குநர் ஹரி 1. நீங்கள் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றன. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? எனக்கு சினிமா நிறைய அனுபவங்களைத் தந்திருக்கு. சினிமால இருக்குறதே சந்தோஷம்தான். … Read more

அரசுப்பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்..

நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துக்கொண்டார். அப்போது 350 மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. Source link

மாற்றுதிறனாளிகளுக்கு உரிய வசதிகள் – சென்னையில் வலம் வரவுள்ள இ-பஸ்களின் சிறப்பு அம்சங்கள்

தமிழகத்தில் முதல் கட்டமாக, சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கே.எப்.டபிள்யூ வங்கி நிதி உதவியின் கீழ் சென்னையில் மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 500 பேருந்துகளையும் 2024-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இ-பஸ்களின் முக்கிய அம்சங்கள்: > இந்த மின்சார பேருந்துகள் அனைத்தும் 3300 மிமீ அகலமும், 12 ஆயிரம் மிமீ உயரமும் இருக்கும். > இந்தப் பேருந்தின் ஆயுள் காலம் … Read more

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் (Photos)

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றர். மன்னார் மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து இன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் உள்ள சுகாதார சேவையாளர்களுக்கான பிரத்தியேக எரிபொருள் விநியோகம் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய முறையில் … Read more

இட்லிப் மாகாணத்தில் வானில் மின்னிய பால்வீதி மண்டலம்.. கைவிடப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவை ஒளிரச்செய்தது..!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வானில் மின்னிய பால்வீதி மண்டலம், டைம் லாப்ஸ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. அல் நய்ரப் நகரத்தில் அரசுப்படைகள் இருக்கும் பகுதிக்கும், கிளர்ச்சிப்படைகள் இருக்கும் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மற்றும் அழிவுக்குள்ளான பொழுதுபோக்கு பூங்காவை பால் வீதி ஒளிரச்செய்தது போன்று அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. Source link

திரெளபதி முர்முவுக்கு சிரோண்மனி அகாலி தளம் ஆதரவு

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவளிக்க உள்ளதாக சிரோண்மனி அகாலி தளம் கட்சி அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், சீக்கிய மக்களுக்கு எதிராக கொடுமைகள் இழைத்த காங்கிரசுக்கு ஒருபோதும் ஆதரவு இல்லை என்றார். இதேபோல், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடாவும் திரௌபதி முர்முவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார். Source link

காதல் கணவரின் மரணம்! முதன்முறையாக உருக்கமாக பேசியுள்ள நடிகை மீனா

பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் கடந்த 29ம் தேதி காலமானார். இந்த துயர செய்தி ஒட்டுமொத்த திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி மீனாவின் ரசிகர்களையும் உலுக்கியது. கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததே வித்யாசாகரின் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரது மரணம் குறித்து தவறான தகவல்களும் சமூகவலைத்தளங்களில் உலாவரத்தொடங்கின. 🙏 pic.twitter.com/3IMIPbdaW9 — Meena Sagar (@Actressmeena16) July 1, 2022 இதுகுறித்து முதன்முறையாக டுவிட் செய்துள்ள மீனா,  என் கணவர் வித்யாசாகர் மரணத்தால் … Read more