ஓ.பி.எஸ் தரப்பு செயல்பாடு எம்.ஜி.ஆர்-ன் நோக்கத்துக்கு எதிரானது; உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் மனு
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஒரு பெரும் புயலே வீசிக்கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதலால் அதிமுக இரண்டுபட்டுக் கிடக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, ஜூன் 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, ஓ.பி.எஸ் வெளிநடப்பு செய்ய ஒரே களேபரமாக முடிந்தது. மேலும், ஜூலை 11ம் … Read more