அம்மாவாகவும் பாட்டியாகவும் நெகிழ்ந்த அந்த தருணம்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நான் என் பெற்றோருக்கு மகளாகவும் என் கணவருக்கு மனைவியாகவும் என் அக்காகளுக்கு நல்ல தங்கையாகவும் நிறைவான வாழ்க்கையே வாழ்ந்திருக்கிறேன். ஆனால் என் இரண்டு பெண்கள் எனக்கு வாழ்க்கையில் நிறைய கற்று கொடுத்திருக்கிறார்கள். என் வயது 61. என் பெண்கள் இருவரும் அவர்கள் திருமணத்திற்கு … Read more

அதிமுக பொதுக்குழு : கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் – அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில், 10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக் கவசம் கட்டாயம் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் இடங்களில் வரும் 10ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.  Source link

உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தர மறுப்பது வேதனை அளிக்கிறது: விஜயகாந்த்

சென்னை: “கரோனாவுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள். அரசாணை 354-ஐ 2017 முதல் அமல்படுத்தி நிலுவைத் தொகையுடன் செயல்படுத்த வேண்டும், ஆறு ஆண்டுகள் நடத்தப்படாமல் உள்ள பல் மருத்துவர்கள் மற்றும் சிடிஎஸ், ஸ்பெஷாலிட்டிக்கான பதவி உயர்வு … Read more

அடக்கொடுமையே… கழிவுநீரில் இருந்த தயாரிக்கப்படும் பீருக்கு இவ்வளவு வரவேற்பா?

உலக அளவில் மதுபானங்கள் மீதான போதை மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதுவும் பீருக்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மதுபிரியர்கள் மத்தியிலும் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கதான் செய்கிறது. மதுபிரியர்களின் பீர் மீதான இந்த பிரியத்தை பல்ஸ் பார்த்த சிங்கப்பூரின் பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான ப்ரூவர்க்ஸ், ‘நியூப்ரூ’ என்ற பெயரில் புதிய வகை பீரை அறிமுகம் செய்துள்ளது. என்ன புதிய வகை என்கிறீர்களா? கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி … Read more

மலேசிய ஓபன் பேட்மிண்டன் : கால் இறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் வீழ்ந்தார் பி.வி.சிந்து..!

மலேசிய ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். கோலாலாம்பூரில் நடைபெற்ற போட்டியின் கால் இறுதி சுற்றில் சிந்து, சீன தைபே வீராங்கனை தாய் சூ இங்-கை எதிர்கொண்டார். முதல் கேமை கைப்பற்றிய சிந்து, அடுத்த இரு கேம்களிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். Source link

பிளாஸ்டிக்கை ஒழிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நார்வே, டென்மார்க் பாராட்டு – பிரதமருக்கு புகழாரம்..!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கும் இந்தியாவின் நடவடிக்கையை, நார்வேயும், டென்மார்க்கும் பாராட்டியுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும், மிக முக்கியமான நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளதாகவும் நார்வே புகழாரம் சூட்டியுள்ளது. இதேபோல்,டெல்லியில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ஃப்ரெட்டி ஸ்வானே, இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகசிறப்பானது என்றும் பூமிக்கு இந்தியா அளிக்கும் பரிசு என்றும் பாராட்டியுள்ளார். Source link

"அஜித் சார் வாழ்த்தினதுலருந்து இன்னும் பறந்துகிட்டுதான் இருக்கேன்" – நெகிழும் ரசிகர் லவன்

அஜித்தின் போட்டோக்கள் வெளியாவதே ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப்தான். அப்படியிருக்க, செல்பேசியில் வாழ்த்தும் தெரிவித்து ஆட்டோகிராஃபும் போட்டுக் கொடுத்ததால் எக்கச்சக்க எனர்ஜியுடன் இருக்கிறார், ஈழத்தமிழர் ரசிகர் லவன். அஜித்தின் வாழ்த்து வைரலாகி, ரசிகர் லவன் யாரென்று நெட்டிசன்கள் வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் சூழலில், விகடனுக்காக லவனிடம் பேசினோம். “தேங்க்யூ சார்… நீங்க நல்லாருந்தா போதும் நமக்கு” எப்படி உற்சாகத்துடன் அஜித்தின் வாழ்த்துக்கு பதில் கொடுத்தாரோ, அந்த உற்சாகம் குறையாமலேயே நம்மிடம் பேசத்துவங்கினார் லவன். “நான் சின்ன வயசிலிருந்தே அஜித் சாரோட பயங்கர … Read more

பல் துலக்காமல் முத்தமிட கூடாது! மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த கொடூர கணவன்

பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமான கொலை செய்த பரபரப்பு சம்பவம் ஒன்று அறங்கேறியுள்ளது.                            அவினாஷ் என்பவர்  தீபிகா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து இருக்கிறார். இத்தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.  பெங்களூருவில் வேலை செய்து வந்ததால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பாலக்காடு வந்து மனைவி குழந்தைகளை … Read more

தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்! மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கொண்ட வாகனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின்சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தடயவியல் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதலமைச்சர் … Read more

கோழி தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வே முட்டை விலைக்கு காரணம்: மாநில தலைவர் சிங்கராஜ் பேட்டி

நாமக்கல்: கோழி தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வே முட்டை விலைக்கு காரணம் என்று மாநில தலைவர் சிங்கராஜ் கூறியுள்ளார். கோழித் தீவின மூலப்பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள 5% சதவீதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் நாமக்கல்லில் பேட்டியளித்துள்ளார்.