மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய சிவசேனா
டெல்லி: மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டபேரவைக்குள் நுழைய விதிக்கக் கோரி, மகா விகாஸ் கூட்டணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஜூலை 12ம் தேதி வரை அவகாசம் அளித்ததை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அதிருப்தி முகாமின் … Read more