மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய சிவசேனா

டெல்லி: மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டபேரவைக்குள் நுழைய விதிக்கக் கோரி, மகா விகாஸ் கூட்டணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஜூலை 12ம் தேதி வரை அவகாசம் அளித்ததை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அதிருப்தி முகாமின் … Read more

நள்ளிரவில் மசினக்குடி சாலையில் சாவகாசமாக விளையாடிய யானைகள்.. காத்திருந்த பயணிகள்!

தெப்பகாடு – மசினகுடி சாலையின் நடுவே நின்ற காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை வனபகுதிக்குள் உள்ள தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி பகுதிக்கு செல்ல வனப்பகுதி வழியாக சாலை உள்ளது. இந்த சாலை ஊட்டியிலிருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கக்கூடிய முக்கிய சாலையாகும். இந்த நிலையில் நேற்றிரவு சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டு யானை திடீரென சாலையின் நடுவே வந்து நின்றது. யானை நின்றதைக் கண்ட வாகன ஓட்டிகள் … Read more

அடுத்த அப்டேட் : சிம்புவின் ‛பத்து தல' டிச., 14ல் ரிலீஸ்

கன்னடத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛முப்தி'. இதை தமிழில் ‛பத்து தல' என்ற பெயரில் ரீ-மேக் செய்து வருகிறார்கள். கேங்க்ஸ்டர் கதையான இதில் சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ‛ஜில்லுனு ஒரு காதல்' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் வளர்ந்துள்ளது. இன்னும் படப்பிடிப்பு நடைபெற வேண்டி உள்ளது. தற்போது சிம்பு … Read more

சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் பீர்: குடிமகன்கள் அமோக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட ‘பீர்’ மதுபானம் குடிமகன்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் அண்டை நாடான மலேசியாவில் இருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து ‘நியூவாட்டர்’ என்ற பெயரில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது தவிர உப்பு நீரும் குடிநீராக மாற்றப்படுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரைச் … Read more

மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா.. முகேஷ் அம்பானியின் தீரா பிரிட்டிஷ் மோகம்..!

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானியின் முதல் இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் நிலையில் வாரிசுகளைக் களமிறக்கியதில் இருந்து புதிய வர்த்தகத்திற்குள் நுழைவது வரையில் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இதேவேளையில் பிரிட்டன் மீது முகேஷ் அம்பானிக்குத் தீரா காதல் உள்ளது என அனைவருக்கும் தெரியும், லண்டனுக்கு அருகில் ஆரம்ப வீட்டை வாங்கிய நாளில் இருந்து அந்நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் துடியாய் … Read more

பணவீக்கம் 2022 யூனில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 54.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 மேயின் 57.4 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 80.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் … Read more

கோவிட்-19 மீண்டும் வேகமாக பரவுகிறது, தடுப்பூசி அவசியம்: எச்சரிக்கும் WHO

ஜெனீவா: உலகெங்கிலும் கோவிட்-19 தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கானவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளதால், அதை செய்து முடிப்பதன் அவசியத்தையும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.  கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகளவில் 4.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO அதன் சமீபத்திய எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது. ஐ.நா. சுகாதார நிறுவனம், தொற்றுநோய் … Read more

நிரந்தரமாக ஆசிரியர்ளை நியமிப்பதில் என்ன பிரச்சனை.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,”கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள். … Read more

சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி நாள் மிகவும் முக்கியமானது – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.!

கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி (GST) திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு இதேநாள் (ஜூலை 1-ஆம் தேதி) அறிமுகப்படுத்தியது. அதன்படி. 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.  தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது … Read more