பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவல்துறை அதிகாரி காயம்

பீகார்: பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். காவல்துறையால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வெடிபொருள் திடீரென வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். பத்ரா சாவல் நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் இன்று மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்த நாள் முதல் பாரதிய ஜனதா தொல்லை கொடுத்து வந்தது. அதேபோல நாங்கள் தற்போது அமைந்துள்ள ஷிண்டே தலைமையிலான … Read more

மணிப்பூர் நிலச்சரிவு – ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு; தேடும் பணி தீவிரம்

மணிப்பூர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்காட்டி வருகின்றனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்திலுள்ள துபுல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் கடந்த புதன்கிழமை இரவு அன்று இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் டெரிடோரியல் ராணுவ … Read more

திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ?

ஒரு பக்கம் நடிகை கடத்தல் வழக்கு சம்பந்தமான விசாரணை, நடிகர் திலீப்புக்கு நெருக்கடியை கொடுத்து வந்தாலும், அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு இன்னொரு பக்கம் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் திலீப். அந்தவகையில் கடந்த 2018லேயே பறக்கும் பப்பன் என்கிற படத்தில் திலீப் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. கிராமத்தில் இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் பவர் கிடைப்பதாகவும், அதன்பின் நடக்கும் அதிசயங்கள் என்ன என்பதை மையப்படுத்தியும் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம், திலீப்பின் வழக்கு பிரச்னைகள் ஆகியவற்றால் இந்த … Read more

ஒரே நேரத்தில் 8000 பேருக்கு பதவி உயர்வு: ஆச்சரியத்தில் தலைமை செயலக பணியாளர்கள்

மத்திய அரசின் தலைமைச் செயலகத்தில் ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவி உயர்வு குறித்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க! மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் இந்த பதவி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் ஊடகம் … Read more

ஓபிஎஸ்., குறித்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி அளித்த மனுவில் பரபரப்பு குற்றச்சாட்டு..! சற்றுமுன் வெளியான தகவல்.!

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேற எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  அதன்படி, முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். கட்சியில் முடிவெடுக்கும் உரிமை தற்போது பொதுக்குழுவின் … Read more

சேம் லுக்… ஆனா ட்ரெஸ் மட்டும் சேஞ்ச்… பவித்ரா ஜனனியின் அவுட்டிங் போட்டோஸ்

திரைத்துறையில் தற்போது சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகைகளுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருப்பதுதான். பெரும்பாலான சீரியல் நடிகைகள் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். அவர்கள் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருதோடு மட்டுமல்லாமல் வலைதளங்களில் அவர்களுக்கான ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உதவுகிறது என்றே சொல்லாம். … Read more