“அவர்கள் என்னை ஏமாற்றியதைத் தவிர வேறொன்றும் இல்லை" – திருமணம் குறித்து சுஷ்மிதா சென்

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர் 2000 மற்றும் 2010-ம் ஆண்டில் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தன் காதலர் ரோஹ்மன் என்பவரைப் பிரிவதாக கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். “நண்பர்களாகத் தொடங்கினோம், நண்பர்களாக இருப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை டிவிங்கிள் கண்ணா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சுஷ்மிதா சென் மனம் விட்டுப்பேசினார். தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை … Read more

தஞ்சையிலிருந்து திருடப்பட்ட 300 ஆண்டு பழமைவாய்ந்த பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு..!

தஞ்சாவூரிலிருந்து திருடப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதல் தமிழ் பைபிள் லண்டனில் இருப்பதை தமிழக காவல் துறை உறுதி செய்துள்ளது. 1706 ஆம் ஆண்டு நாகை வந்த, ஜெர்மன் மத போதகர் சீகன் பால், தரங்கம்பாடியில் முதல் அச்சகத்தை நிறுவி, புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிமாற்றம் செய்து, முதலில் அச்சடித்தார். தஞ்சை சரஸ்வதி நூலகத்திலிருந்து அந்த பழமையான பைபிள் 2005 ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் எழுந்த நிலையில், லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்சன் என்ற … Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம் குமாரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: ”தமிழகத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களில் ஏராளமானோர், அப்போது அமலில் இருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. அப்போது நடைபெற்ற ஆசிரியர் … Read more

4ம் தேதி பலப்பரீட்சை – மெஜாரிட்டியை நிரூபிப்பாரா ஏக்நாத் ஷிண்டே?

வரும் 4 ஆம் தேதி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந்த அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, அண்மையில், முதலமைச்சர் … Read more

2023க்கான ஜி20 மாநாட்டை காஷ்மீரில் நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு..!

2023ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை காஷ்மீரில் நடத்துவதற்கு பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஜாவ் லிஜியன் காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது என்றும் ஐநா தீர்மானம் வாயிலாக இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.  Source link

கனடாவில் கத்தியால் குத்தப்பட்ட வெளிநாட்டு இளம்பெண்கள் இவர்கள்தான்: வெளியான புகைப்படங்களும் புதிய தகவல்களும்

திங்கட்கிழமை, கனடா தலைநகர் Ottawaவில் உள்ள Anoka Street என்ற இடத்தில்,இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தியால் குத்தப்பட்டவர்களில் உயிரிழந்த ஒருவர் Anne-Marie Ready (50). அவர் Global Affairs Canadaவின் கரீபியன் பிரிவு வர்த்தக ஆணையராக 2017 முதல் பணியாற்றி வந்திருக்கிறார். அவருடன் கத்தியால் குத்தப்பட்ட அவரது மகள்களில் ஒருவரான Jasmine Ready (15)யும் உயிரிழந்துவிட்டார். அவரது மற்றொரு மகளுடைய பெயர் Catherine … Read more

தஞ்சையில் காணாமல் போன 300ஆண்டு புராதன தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

லண்டன்: தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான தமிழ் பைபிள், லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட 300ஆண்டு பழமையா புதியஏற்பாடு என்ற அந்த புராதன பைபிள், தற்போது லண்டனில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் என்பவர், நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முறையாக தமிழில் மொழி பெயர்த்தார். இந்த பைபிளில் தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்டிருந்தார். சுமார்  300 … Read more

கும்பகோணம் சுவாமி மலையில் பழங்கால சிலை விற்பனை: இருவர் கைது

கும்பகோணம்: கும்பகோணம் சுவாமி மலையில் பழங்கால லட்சுமி, சரஸ்வதி சிலைகளை விற்க முயன்ற ரஞ்சித், உதயகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தனிப்படை போலீசார் சிலைகளை வாங்குவது போல் நடித்து இருவரையும் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளை எந்தக்கோயிலில் இருந்து திருடப்பட்டது அவற்றின் தொன்மை குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறாரகள். 

எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தகவல்

டெல்லி: எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் உட்கட்சி மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஈபிஎஸ் அணியைப் பொறுத்தவரை ஜூலை 11-ல் பொதுக்குழு நடத்துவது; அதில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளராக மகுடம் சூட்டுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக அத்தனை வியூகங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி. ஆனால் ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

இந்த போலீஸ் ஸ்டேஷனில் பூனைகள்தான் காவலர்கள்.. எங்கே தெரியுமா?

பழமையான அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் எலிகளுக்கு உணவாகி வருவதால் அதனிடம் இருந்து எப்படிதான் ஆவணங்களை காப்பாற்றுவது என ஊழியர்கள் விழிப்பிதுங்கிப் போயிருப்பார்கள். ஆனால் கர்நாடகாவின் கவுரிபிதனூரில் உள்ள காவல் நிலைய போலீசாருக்கு அந்த கவலை இருக்காது. ஏனெனில் போலீசாருக்கே காவலாக பீரா என்ற பூனையை நியமித்திருக்கிறார்கள் கவுரிபிதனூர் போலீசார். பெங்களூருவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிக்கபள்ளாப்பூரில் உள்ள கவுரிபிதனூர் காவல்நிலையம். இங்கு எலிகளின் தொல்லையை கட்டுப்படுத்த பூனையை வளர்க்கும் முறையை போலீசார் … Read more