புதுடில்லி: இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, அத்யாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிபர் கேத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி நடத்திய தொடர் போராட்டம் வலுத்தது. இதனால் அவர் பதவி விலகினார். இந்நிலையில் இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தனே கடந்த ஜூலை 22-ல் பொறுப்பேற்றார். அவருக்கு நம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுடில்லி: இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, அத்யாவசியப் பொருட்கள் விலை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்