கனமழை காரணமாக வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை: கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மழையின் காரணமாக வால்பாறை வட்டத்திற்கு மட்டும் நாளை ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.