பிர்மிங்காம்: பிரிட்டனில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் ஜூடோ போட்டியில் இந்தியாவின் சுஷிலாதேவி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். சுஷிலாதேவி இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது.