44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஆடிய போட்டி சமனில் முடிந்தது!

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட்யில் விளையாடிவரும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஆடிய போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இத்தாலி வீரர் லாரன்சோனாவுடனான ஆட்டத்தை 42-வது நகர்தலில்  இந்திய வீரர் பிரக்ஞானந்தா சமன் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.