திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை உறுதியான இளைஞருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.