சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்தது. நீலகிரி, கோவையில் நாளை மறுநாளும் அதிகனமழை தொடர வாய்ப்பு என தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias