ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 300 கிலோ கடல் அட்டைகளை கடத்த முயன்ற நபர் கைது..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 300 கிலோ கடல் அட்டைகளை கடத்த முயன்ற மன்சூர் அலிகான் என்பவர் கைது செய்யப்பட்டார். தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நடத்திய சோதனையில் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.