மங்களூரு : மீன்கள் இன பெருக்கத்தால் இரண்டு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி தொழில், நேற்று முதல் மீண்டும் துவங்கியது.வழக்கமாக ஜூன், ஜூலையில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும். இந்நேரத்தில் மீன் பிடிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.இரண்டு மாத கால தடை நீக்கப்பட்டதை அடுத்து, நேற்று மீனவர்கள் ஒன்று கூடி, பூஜை செய்தனர்.
பின், அனைவரும் கடலுக்குள் மீன் பிடிக்க ஆர்வமுடன் சென்றனர்.மீனவர் சங்கத்தினர் கூறுகையில், ”டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பெரும்பாலான படகுகள், மே மாதமே இயக்குவதை நிறுத்திவிட்டன. ”தற்போது டீசல் விலை குறைந்துள்ளதால், படகு இயக்கத்தை நிறுத்தியவர்களும் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். ”மங்களூரு துறைமுகத்தில் 1,400 இழுவை படகுகள்; மால்பே, கங்கோலியில் 2,166 இழுவை படகுகளும் உள்ளன,” என்றார்.
மங்களூரு : மீன்கள் இன பெருக்கத்தால் இரண்டு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி தொழில், நேற்று முதல் மீண்டும் துவங்கியது.வழக்கமாக ஜூன், ஜூலையில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்