இனி மூத்தவழக்கறிஞர்கள் மென்சனிங் எனப்படும் வழக்கு முறையீட்டை செய்ய அனுமதியில்லை.: உச்சநீதிமன்றம்

டெல்லி: இனி மூத்த வழக்கறிஞர்கள் மென்சனிங் எனப்படும் வழக்கு முறையீட்டை செய்ய அனுமதியில்லை என்று உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்க, பட்டியலிட கோருவது பற்றி  மூத்த வழக்கறிஞர்கள் முறையிட்டு வந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.