தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு

டெல்லி: தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 2 தவணை வரி பகிர்வாக மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1.16 லட்சம் கோடியை ஒன்றிய அரசு விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.