பெங்களூரு, : பிருந்தாவனம் போன்று, லால்பாக் பூங்காவில் இசை நீரூற்று அமைப்பதற்கு தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது.மாண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ்., அணை முன் பிருந்தாவனம் பூங்கா அமைந்துள்ளது.
மைசூரு, மாண்டியா வரும் சுற்றுலா பயணியர் பிருந்தாவனம் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுவர்.அங்குள்ள இசை நிரூற்று சுற்றுலா பயணியரை வெகுவாக ஈர்க்கும். தினமும் இரவு 7:00 மணி முதல், 9:30 மணி வரை இசை நீரூற்று நிகழ்ச்சி நடக்கும். இசைக்கு ஏற்ப நீரூற்று நடனம் ஆடும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இது போன்று பெங்களூரிலும் செயல்படுத்த வேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கான காலம் கை கூடி வந்துள்ளது.லால்பாக் பூங்காவில் இசை நீரூற்று அமைப்பதற்கு தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது. பூங்காவில் இரண்டு கோடி ரூபாயில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அரசு அறிவிக்க உள்ளது.
பெங்களூரு, : பிருந்தாவனம் போன்று, லால்பாக் பூங்காவில் இசை நீரூற்று அமைப்பதற்கு தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது.மாண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ்., அணை முன் பிருந்தாவனம் பூங்கா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்