12-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 12-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் பூச்சி மருந்து குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த மயங்கி விழுந்துள்ளார். வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவியை ஆசிரியர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் கண்காணிப்பாளர் பார்த்திபன் பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.