மதுரையில் கள்ளழகர் கோயில் ஆடித்திருவிழா கோலாகல கொண்டாட்டம்

மதுரையில் இரு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கள்ளழகர் கோவில் ஆடிப்பெருக்கு தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடித்திருவிழாவின் 9-ம் நாளான இன்று, திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. மதுரை, மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து இரவு பூப்பல்லாக்கு பவனி நடைபெறவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.