ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மதுரை; ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மதுரை டி.புதுப்பட்டியில் ராணூவ வீரர் லட்சுமணன் இறுதி ஊர்வலத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயங்கரவாதிகளுடனான சண்டையில் இறந்த லட்சுமணன் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.