திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் விநியோகம் பிற்பகலில் நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் 13 மதகுகளும் மூடப்பட்டன என நீர் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias