அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு

சென்னை: அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். சொந்த கட்சியிலேஏ பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கும் கேவலமான நிலையில் அதிமுக உள்ளது என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.