ஒமைக்ரான் தடுப்பூசி பிரிட்டன் அனுமதி| Dinamalar

லண்டன்: தற்போதைய கொரோனா பாதிப்புகளில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தான் அதிகளவில் உள்ளது. இதை தடுக்கும் விதமாக பிரத்யேக தடுப்பூசியை அமெரிக்காவின் ‘மாடர்னா’ நிறுவனம் உருவாக்கியது. இதற்கு உலகின் முதல் நாடாக பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து இத்தடுப்பூசி அங்கு ‘பூஸ்டர் டோஸ்’ஆக செலுத்தப்பட உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.