மயிலாதுறை: சீர்காழி அருகே மீன்பிடித்தபோது கடலில் கட்டுமரம் கவிழ்ந்து அலையில் சிக்கி மீனவர் உயிரிழந்துள்ளார். கட்டுமரம் கவிழ்ந்து உயிரிழந்த மீனவர் சண்முகம் உடல் கொட்டாய் மேடு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மயிலாதுறை: சீர்காழி அருகே மீன்பிடித்தபோது கடலில் கட்டுமரம் கவிழ்ந்து அலையில் சிக்கி மீனவர் உயிரிழந்துள்ளார். கட்டுமரம் கவிழ்ந்து உயிரிழந்த மீனவர் சண்முகம் உடல் கொட்டாய் மேடு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.