வேலூர்; மாநகராட்சி கடைகளுக்கு வாடகை நிலுவையை செலுத்த அவகாசம் தரப்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை நிலுவையை கட்டாயம் செலுத்த வேண்டும் எனவும் வாணியம்பாடி புதிய பேருந்து நிலையம் நகராட்சி எல்லைக்குள் கொண்டு வரப்படும் என வேலூரில் அமைச்சர் கூறியுள்ளார்.
