மதுரை: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிக்சை செய்தும் கருவுற்றதால் பெண்ணுக்கு இழப்பீடு தர ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி என்பவர், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பிறகும் கருவுற்று குழந்தை பிறந்துள்ளதால் இழப்பீடு தர உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
