சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன என அறப்போர் இயக்கம் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்த புகாரை வலைதளங்களில் வெளியிட்டது அவதூறு இல்லை என தெரிவித்தது.
