சென்னை:
வெற்றிமாறன்
இயக்கத்தில்
தனுஷ்
நடித்த
‘வடசென்னை’
திரைப்படம்
மிகப்
பெரிய
வெற்றிப்
பெற்றது.
இந்தப்
படத்தில்
தனுஷுக்கு
ஜோடியாக
பத்மா
என்ற
கேரக்டரில்
ஐஸ்வர்யா
ராஜேஷ்
நடித்திருந்தார்.
இந்நிலையில்,
‘வடசென்னை’
படத்தில்
நடிக்க
வாய்ப்பு
கிடைத்தது
குறித்து
ஐஸ்வர்யா
ராஜேஷ்
மனம்
திறந்துள்ளார்.
தனுஷ்
வெற்றிமாறன்
வெற்றிக்
கூட்டணி
பொல்லாதவன்
படத்தின்
மூலம்
இணைந்த
தனுஷ்,
வெற்றிமாறன்
கூட்டணி,
‘ஆடுகளம்’
படத்தில்
அதிரடியாக
அடித்து
விளையாடினர்.
இதேகூட்டணி
மீண்டும்
‘வடசென்னை’
படத்தில்
இணைந்தபோது,
அதிக
எதிர்பார்ப்பு
எழுந்தது.
தனுஷுக்கு
இந்தப்
படம்
இன்னொரு
மாஸ்டர்
பீஸாக
இருக்கும்
என
சொல்லப்பட்டது.
சொன்னது
போலவே
படமும்
தாறுமாறாக
தரமாக
சம்பவம்
செய்திருந்தது.

விஜய்
சேதுபதி,
அமலா
பால்?
வடசென்னை
படத்தில்
பலரையும்
ஈர்த்தது,
அமீரின்
ராஜன்
கேரக்டர்
தான்.
இந்த
ரோலில்
முதலில்
கமிட்
ஆனது
விஜய்
சேதுபதி
தான்,
ஆனால்
திடீரென
வடசென்னை
படத்தில்
இருந்து
வெளியேறினார்
விஜய்
சேதுபதி.
அதன்
பின்னரே
இயக்குநர்
அமீர்,
அந்த
கேரக்டரில்
நடித்தார்.
அதேபோல்,
தனுஷுக்கு
ஜோடியாக
முதலில்
கமிட்
ஆனது
அமலா
பால்.
ஆனால்,
அவரும்
இப்படத்தில்
நடிக்கவில்லை.

ஐஸ்வர்யா
ராஜேஷ்க்கு
வாய்ப்பு
வடசென்னை
படத்தில்
தனுஷுடன்
நடிக்க
பல
முன்னணி
நடிகைகள்
போட்டிப்
போட்டனர்.
ஆனால்,
யாருமே
எதிர்பார்க்காத
நேரத்தில்,
அந்த
வாய்ப்பு
ஐஸ்வர்யா
ராஜேஷ்க்கு
கிடைத்தது.
அவரும்
பத்மா
என்ற
கேரக்டரில்
மஜா
செய்திருப்பார்.
தனுஷ்,
ஐஸ்வர்யா
ராஜேஷ்,
அமீர்
ஆகியோருடன்
ஆண்ட்ரியா,
சமுத்திரக்கனி,
டேனியல்
பாலாஜி,
கிஷோர்,
ராதாரவி
உள்ளிட்ட
பலர்
நடித்திருந்தனர்.

சான்ஸ்
கிடைத்தது
இப்படித்தான்
இந்நிலையில்,
‘வடசென்னை’
படத்தில்
நடிக்க
சான்ஸ்
கிடைத்தது
குறித்து,
ஐஸ்வர்யா
ராஜேஷ்
வெளிப்படையாக
பேசியுள்ளார்.
அதில்,
“வடசென்னை
படத்தின்
ஆடிசனுக்காக
சென்றிருந்தபோது,
இயக்குநர்
வெற்றிமாறன்
உங்களுக்கு
கெட்டவார்த்தை
பேசத்
தெரியுமா
என்றார்.
நானும்
சிறிதும்
தயங்காமல்
வாயில்
வந்த
எல்லா
கெட்டவார்த்தைகளையும்
பேசினேன்.
உடனே
நீ
தான்
வடசென்னை
ஹீரோயின்
என”
வெற்றிமாறன்
சொன்னதாகத்
தெரிவித்துள்ளார்.
அதோடு,
“உலகத்திலயே
கெட்ட
வார்த்தை
பேசி,
நாயகி
ஆனது
நானாக
மட்டும்தான்
இருப்பேன்”
எனவும்,
அவர்
கலகலப்பாக
கூறியுள்ளார்.